கோப்பு வகை: Blogroll
திருபுவனம் பேரூராட்சியில் 1வது வார்டு சுயேட்சை வரலட்சுமி 192 ஓட்டு, 2வது வார்டு காங்கிரஸ் ருக்மணி 264, 3வது வார்டு சுயேட்சை குலாம் ரசூல் 111, 4வது வார்டு சுயேட்சை ராஜா 264, 5வது வார்டு தி.மு.க., மணி 211, 6வது வார்டு காங்கிரஸ் காமராஜ் 212, 7வது வார்டு தி.மு.க., மைதிலி 303, 8வது வார்டு தி.மு.க., தேசிகன் 169, 9வது வார்டு அ.தி.மு.க., ராஜசேகரன் 223, 10வது வார்டு சுயேட்சை சேதுராமன் 144, 11வது வார்டு ம.தி.மு.க., ஜெகதீஸ்வரி 253, 12வது வார்டு சுயேட்சை சாரதாம்பாள் 228, 13வது வார்டு சுயேட்சை குருமூர்த்தி 190, 14வது வார்டு காங்கிரஸ் கனகன் 323, 15வது வார்டு காங்கிரஸ் பாஸ்கர் 190 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர்.
நகர தி.மு.க. செயலாளர் ஆச்சி என்கிற திரு எஸ்.கே.பஞ்சநாதன் தம்பியும், திருவள்ளுவர் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான 5வது வார்டு திரு எஸ்.கே.மணி
பேரூராட்சி தலைவராகவும், 15வது வார்டு காங்கிரஸ் திரு பாஸ்கர் பேரூராட்சி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
No Comments Yet இது வரை
மறுமொழியவும்
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>